உலகம்
உலகச் செய்திகள்
-

இந்திய அணிக்கு எதிராக 100 பந்துகளில் அரைச் சதமடித்த வீரர்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா அரைச் சதம் அடித்துள்ளார். நியூ சண்டிகர் முல்லன்பூரில் நடந்து வரும் டெஸ் போட்டியில், சுப்மன் கில் 126…
Read More » -

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) காலையில் இடம்பெற்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,…
Read More » -

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு…
Read More » -

புத்தளம்- நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் பலி!
புத்தளம் – நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்களும் இளைஞர் ஒருவரும் நீரில்…
Read More » -

யாழில் சங்கிலிய மன்னனின் 407 நினைவு தினம் அனுஷ்டிப்பு!
இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு இன்று(06) யாழ் நல்லூரிலுள்ள சங்கியன் மன்னனின் உருவச் சிலையருகில் இடம்பெற்றது. சங்கிலியன் அறக்கட்டளையின் செயலாளர் சிறீந்திரன் தலைமையில் இந்த நினைவு…
Read More » -

சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக இன்று (06) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது…
Read More » -

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவு தினம் உரும்பிராயில்!
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில்…
Read More » -

கட்டைக்காட்டுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரங்களை பாவித்து கரைவலை தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read More » -

புரிந்துணர்வு ஒப்பந்த்த்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
அமெரிக்காவுடன் நிலவும் மோதல் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்படவுள்ள புரிந்துணர்வு வரைவில் இன்னும் பல தெளிவற்ற அம்சங்கள் நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்…
Read More » -

சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி…
Read More »