
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம் பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், அரச அதிகாரிகள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அணி வகுப்பு மரியாதையைத் தொடர்ந்து சுதந்திரதின நிகழ்வு ஆரம்பமாகி பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

Follow Us



