இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பருசோதனை நிகழ்வு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பருசோதனை நிகழ்வு யாழ்.தலைமையக பொறுப்பதிகாரி பாலின செனவிரட்ன தலைமையில் இன்று(03) இடம்பெற்றது.

இந்த பரிசோதனை நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வை பார்வையிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button