#accident
- வடக்கு மாகாணம்

யாழ்.சரசாலை வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!
யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி…
Read More » - உலகம்

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!
வட கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜாங் உன்” அபார வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும்…
Read More » - இலங்கை

வீரவில விபத்தில் நால்வர் பலி!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதி – வீரவில பகுதியில் இரு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் இன்று…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
Read More » - உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதித்ததாக ஈரான் தகவல்
ஈரானின் புரட்சிகர காவல்படை, நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்துள்ளது. அந்த ஏவுகணை சுமார் 9ஆயிரத்து 800 முதல்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலையில் போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது!
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(15) மாலை போதை மாத்திரைகளை விற்பனை…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜக்கிய நாடுகள் சபை அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள்…
Read More » - உலகம்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு!
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்குவரவுள்ளதாகவும்,அதன்பின் எரிபொருள் விலை குறையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மியாமியிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » - இலங்கை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க கைது!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக்…
Read More » - இலங்கை

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!
சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி…
Read More »