
தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியை
சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.


வவுனியா செட்டிகுளத்திலிருந்து தனது மனைவியின் வீட்டிற்கு சென்றவேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது

Follow Us


