#india
- இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More » - இலங்கை

தரும்புர ஆதீனத்தின் சைவ சித்தாந்த பட்டப்படிப்புகள் யாழில் ஆரம்பம்!
தென்னிந்திய தரும்புர ஆதீனத்தின் “சைவ சித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர்” ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா நிகழ்வு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நாவலர் மண்டபத்தில் நேற்று(05)…
Read More » - இலங்கை

நெடுந்தீவுக்கான அரச படகு சேவைகள் மாற்றாக செயலிழப்பு!
நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக…
Read More » - இலங்கை

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.…
Read More » - வடக்கு மாகாணம்

நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நுவரெலியா மேல் நீதிமன்றம்!
பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்காக நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித்…
Read More » - இலங்கை

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது…
Read More » - இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!
வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை…
Read More » - இலங்கை

இந்தியாவிலிருந்து எரிபொருள் இன்று இலங்கை வருகிறது!
எரிபொருள் நெருக்கடியை குறைப்தற்காக, இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் இன்று(28) கொழும்பை வந்தடையவுள்ளது. இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்ற உயர்மட்டப்…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்தென்மராட்சி கெற்பேலி,…
Read More »