#srilanka
- இலங்கை

சாவகச்சேரி சந்தையில் அமையவுள்ள புதிய வர்த்தக கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ்.சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்தில் அமையவுள்ள வியாபார கடைத் தொகுதிக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் 118 மில்லியன் ரூபா நிதியில் குறித்த கட்டடத் தொகுதி…
Read More » - இலங்கை

க.பொ.த.சாதாரண தர பரீட்சை ஏற்பாடு தயார்!
2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 17ஆம் திகதி முதல் திட்டமிட்ட வகையில் நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்தமகள் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று(6) கைது செய்யப்பட்டார். 300 இலட்சம் ரூபா…
Read More » - இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் பெண் நடத்துனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு
இலங்கை போக்குவரத்து சபையினால் வரலாற்றில் முதன் முறையாக இன்று (06) பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட…
Read More » - இலங்கை

புங்குடுதீவு வல்லனில் வாள்களோடு நடமாடிய இருவர் கைது!
யாழ்ப்பாணம் – வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களோடு நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
Read More » - மங்கையர் அரங்கம்

பிரபல அழகுக்கலை நிபுணராக பிரான்ஸில் பிரகாசிக்கும் சுஜிதா பிரதாபன்!
சுஜிதா பிரதாபன், பிரபல அழகுக்கலை நிபுணராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் திகழ்கிறார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ்…
Read More » - மங்கையர் அரங்கம்

உலக சாதனை நிலைநாட்டி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » - இலங்கை

உலக சாதனை நிலைநாட்டித் தென்மராட்சி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » - இலங்கை

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனமும் கைப்பற்றல், சாரதி கைது!
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் பொலிஸ்…
Read More » - இலங்கை

ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்!
இலங்கையிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்…
Read More »