#srilanka
- இலங்கை

சேர்ந்து மது அருந்திய போது தந்தையை கொன்ற மகன்!
மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மூத்த மகனுடன்…
Read More » - இலங்கை

யாழ்.மீசாலையில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
“தமக்கான இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்.சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். முதலில் மீசாலை கிழக்கு J/318 கிராம…
Read More » - இலங்கை

பால் தேநீர் 10 ரூபாவால் குறையும்!
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு…
Read More » - இலங்கை

உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!
உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன! நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை…
Read More » - இலங்கை

வாழைத்தோட்டம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.…
Read More » - இலங்கை

விமல் வீரவன்ச உயர் நீதிமன்றில் முன்னிலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மீஹால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை…
Read More » - இலங்கை

மதகுக்குள் வீழ்ந்த கார்!
நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் படல்கம பகுதியில் பாதையைவிட்டு விலகிய கார் ஒன்று மதகுக்குள் வீழ்ந்துள்ளது. இந்தச்சம்பவம் இன்று(13) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுநர்…
Read More » - இலங்கை

ஜனாதிபதி – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் (Julie Chung)க்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியற்றிய ஜூலி சாங்,தனது சேவையை…
Read More » - இலங்கை

நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More » - இலங்கை

வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின்…
Read More »