#srilanka
- இலங்கை

காலி மாநகர உறுப்பினர்கள் ஐவர் கைது!
காலி மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐவர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். காலி மாநகர சபையில் நேற்று(30) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது நகரசபையின் பெண் செயலாளர் ஒருவர் தாக்ஐப்பட்ட சம்பவம்…
Read More » - இலங்கை

மணல் கடத்திய டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தின்மீதுபொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான டிப்பர்…
Read More » - இலங்கை

உண்டியல் பணத்தை கொடுத்துதவிய சிறுமி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தான் சிறிது சிறிதாக சேகரித்த உண்டியல் பணத்தை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடுகள் தயாரிப்பதற்கு வழங்கிய நெகிழ்வான சம்பவம்…
Read More » - இலங்கை

கிரிபத்கொட நகரில் தீ விபத்து: கொழும்பு–கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!
கிரிபத்கொட நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.…
Read More » - இலங்கை

நாட்டின் சுகாதாரதுறைக்கு முக்கிய பங்காற்றும் தரப்பு – அமைச்சரின் அறிவிப்பு!
நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக…
Read More » - இலங்கை

டக்ளஸ் தேவானந்தவுக்கு 9 வரை விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சரும்,ஈழமக்கள் ஜனநாயக காட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…
Read More » - இலங்கை

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும்!
யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது. நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள்…
Read More » - இலங்கை

படகு வழங்கலில் முறைகேடு-வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவம்…
Read More » - இலங்கை

சிறுமி டினோஜாவின் மரணத்துக்கு நீதிகோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக இன்று( 29) போராட்டம் இடம்பெற்றது. குகநேசன் டினோஜா என்கின்ற…
Read More » - இலங்கை

கட்டட அனுமதி இல்லாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம்: பருத்தித்துறை பிரதேச சபை தீர்மானம்!
கட்டட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குவதாக பருத்திதுறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர்…
Read More »