#srilanka
- இலங்கை

சிறைக் கைதிகளுக்கு தின்பண்டங்கள் வழங்க இன்று அனுமதி!
சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் பார்வையாளர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை இன்று (25) வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத விழாவைக் குறிக்கவும், கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும்…
Read More » - இலங்கை

றஜீவன் எம்.பி. தலைமையில் ஆரம்பமாகிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
குறிப்பாக “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. கூட்டத்தில், பிரதேச செயலர் அகிலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார்,…
Read More » - இலங்கை

யாழ்ப்பாண நகரில் பாடசாலை மாணவன் உட்பட 10 பேர் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 10 பேர் இவ்வாறு நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே…
Read More » - வடக்கு மாகாணம்

இத்தாவிலில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!
பளை இத்தாவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(23) பிற்பகல் 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் நல்லூரை…
Read More » - இலங்கை

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவுற்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று (23) இடம்பெற்றது. அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கையைக் மீளக்கட்டியெழுப்பும் பணிகள்…
Read More » - இலங்கை

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்திலுள்ள குடத்தனை மக்களால் நிவாரண உதவி!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முல்லைத்தீவு குமுளமுனை கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று(23) உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. புலம்பெயர் தேசத்திலும்,தாயகத்திலும் வாழ்ந்துவரும் குடத்தனை வடக்கு…
Read More » - இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று(22) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » - இலங்கை

போதைப்பொருள் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது!
யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகலில் (22) இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில்…
Read More » - இலங்கை

4000 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More » - இலங்கை

வவுனியா வீரபுரத்தில் வாள் வெட்டு: இளைஞர் பலி!
வவுனியா வீரபுரம் பகுதியில் நேற்று(21) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் உட்பட சிலர் நேற்று மாலை…
Read More »