#tamil
- இலங்கை

கடந்த நான்கு மாதங்களில் போதைப்பொருட்களோடு 102,900 பேர் கைது!
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)கைது செய்யப்பட்டுள்ளனர். 15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள்…
Read More » - இலங்கை

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(25) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில்…
Read More » - உலகம்

சூரிச் விமான நிலையம் மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தேர்வு!
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் தொடர்ச்சியாக மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தெரிவாகியுள்ளது. அதற்கமைய, ஆண்டுதோறும் வழங்கப்படும் Airport Service Quality விருது சூரிச் விமான…
Read More » - இலங்கை

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு!
யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி…
Read More » - இலங்கை

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள் !
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மூவர், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். இந்த நிகழ்வு நேற்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. கியூபா குடியரசின்…
Read More » - விளையாட்டு

T20 சூப்பர் 8, 45 ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில்,45 போட்டியின் சூப்பர் 8 சுற்றின் 5 ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி இரு…
Read More » - இலங்கை

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » - இலங்கை

T20 சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற T20 உலகக்கிண்ண 44ஆவது போட்டியின் சூப்பர் 8 சுற்றின் 4ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி…
Read More » - இலங்கை

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » - இலங்கை

இந்தியாவின் அயோத்தி நகரிலுள்ள சிவாலயத்தின் பிரதமகுரு கைஷானந்த் கிரி மஹராஜ் உள்ளிட்ட விசேட குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று(23) காலையில், கட்டுநாயக்க விமான நிலைத்தை வந்தடைந்தனர். சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குழுவினரை வரவேற்றார். ஈழத்து வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் – திருக்கேதீஸ்வர…
Read More »