#tamilinfo
- இலங்கை

இலங்கைக்கு மேலதிக எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா!
இலங்கைக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க சீனா முன்வந்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித…
Read More » - இலங்கை

தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நிபுணர் குழு!
இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை மறுசீரமைக்கவும் கல்வி அமைச்சால், நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆளுமை…
Read More » - இலங்கை

நெடுந்தீவுக்கான அரச படகு சேவைகள் மாற்றாக செயலிழப்பு!
நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக…
Read More » - இலங்கை

எரிவாயுக் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை!
மே மாதத்திற்கான சமையல் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், பிறிதொரு கப்பல் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய…
Read More » - இலங்கை

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » - உலகம்

அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவிகிதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டொலராக…
Read More » - இலங்கை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் கைது!
சிறுவர்கள் மீதானதுஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில் யாழ் நாவற்குழிப் பகுதியிலும் அவ்வாறான தொரு சம்பவம் பதிவாகி இருக்கிறது. யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையிலுள்ள பிக்கு ஒருவர்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » - வடக்கு மாகாணம்

நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நுவரெலியா மேல் நீதிமன்றம்!
பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்காக நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித்…
Read More »