#tamilinfo
- இலங்கை

கட்டு துவக்கில் சிக்கி சுண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(05) இடம்பெற்றுள்ளது. சுண்டிக்குளம் சிறு கடலில் இரால் பிடிப்பதற்காக கேவில்…
Read More » - இலங்கை

அரச சேவையில் 72,000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்!
அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும்…
Read More » - இலங்கை

குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது நினைவேந்தல்!
சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(5) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அறிவாலய மண்டபத்தில் நேற்று மாலை…
Read More » - இலங்கை

தையிட்டியில் போராடியவர்களுக்கு பிணை: பெப்ரவரி 26 க்கு தவணை!
யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தெடுக்கப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளதோடு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26…
Read More » - இலங்கை

கியூபாவில் இரு தினங்கள் துக்கம்!
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோவிற்கு பாதுகாப்பாக இருந்த 32 கியூபா நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட 32 கியூபர்களுக்கு…
Read More » - இலங்கை

மதுபோதையில் பேருந்தை செலுத்திய இ.போ.ச. சாரதி கைது!
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர்மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாரால்…
Read More » - இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்தார்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று(05) காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார். சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். பல…
Read More » - இலங்கை

எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாப் பயணிகள்!
கடற்கொந்தளிப்பு காரணமாக வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் இறங்கி நீராடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் நேற்றைய தினமும் சில சுற்றுலாப் பயணிகளில் கடலில் இறங்கி நீராடினர்.…
Read More » - இலங்கை

கன்னியாவிலுள்ள பிள்ளையார் கோவில் சிதைவுகளை பார்வையிட்ட சுமந்திரன்!
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு வருகைதந்த தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமாணங்களையும் இன்று(04)…
Read More » - இலங்கை

பலாலி விமான நிலையம் ஒருநாளில் அதிகளவான விமானங்களை கையாண்டு சாதனை!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று(03) புதிய சாதனையை படைத்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு சர்வதேச…
Read More »