#tamilinfo
- இலங்கை

இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருந்தொகை சிகரெட்டுகள் பறிமுதல்!
தமிழ்நாடு – இராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா பெறுமதியான7 லட்சம் வெளிநாட்டு…
Read More » - இலங்கை

இலங்கை வரும் இந்திய துணை ஜனாதிபதி!
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக நாளை (19) இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாதாக இலங்கை…
Read More » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த…
Read More » - இலங்கை

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜிம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
எரிசக்தி அமைச்சின் செயலாளராக ஜி. ஆர். டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(17) மாலை ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை திட்டமிடல் சேவையின்…
Read More » - இலங்கை

ரஷ்ய எண்ணெய்க்கான தடைவிலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது அமெரிக்கா!
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய…
Read More » - உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 24 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 24 ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.…
Read More » - இலங்கை

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில்,பங்கேற்க சீனா செல்லும் யாழ்ப்பாண வீராங்கனைகள்!
ஆசிய ஒலிம்பிக் பேரவை ஏற்பாட்டில், ஆறாவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இம்முறை சீனாவின் சான்யா நகரில் ஏப்ரல் 22 திகதி முதல் 30 திகதி வரை…
Read More » - இலங்கை

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 20 திகதி ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. தமிழ் – சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு…
Read More »