வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More » -

பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்தது: படகில் இருந்தவர்கள் நீரில் முழ்கினர்!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார். தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக…
Read More » -

யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளதாகயாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ.செந்தூரன் தெரிவித்தார். யாழ்.ஊடக மையத்தில்…
Read More » -

யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25…
Read More » -

தென்மராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!
வடக்கு கிழக்கு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து பெறும் போராட்டம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள…
Read More » -

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(25) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில்…
Read More » -

யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய கண்காட்சி!
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையோடு யாழ். தென்மராட்சி…
Read More » -

சாவகச்சேரி மடத்தடியில் அம்மாச்சி திறந்து வைப்பு!
யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி…
Read More » -

இராணுவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்வதை முற்றாக தடைசெய்ய பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் இன்று(23) இடம்பெற்றது. இதன்போது, பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார…
Read More » -

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கார் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு(22) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார், எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்தோடு மோதுண்டுள்ளது. இந்த சம்பவத்தில் கார்…
Read More »