இலங்கை
இலங்கை
-

ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி!
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியப் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர இராஜதந்திர…
Read More » -

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின்…
Read More » -

மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற…
Read More » -

மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதையை மூடியமையைக் கண்டித்து இன்று(22) போராட்டம் இடம்பெற்றது. குறித்த தொடருந்து கடவைஊடான பாதை மூடப்பட்டுள்ளமையால்…
Read More » -

கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!
கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவபீட சமூக நலத்துறை தலைவர் தயாநிதி திலீபனின் இறுதிக் கிரியைகள் இன்று(22) இடம்பெற்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து சடலம்…
Read More » -

யாழ்.பல்கலை மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றினூடாக இந்தக் கண்டனத்தை…
Read More » -

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து இன்று விலகல்!
நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று (22) சேவையிலிருந்து விலகியிருந்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எமது செய்திச்…
Read More » -

ஈழப் பெண்ணின் உலக சாதனை!
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்ற, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் தமிழரான குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் ஒரு பிரம்மாண்டமான கின்னஸ்…
Read More » -

இலங்கை தனது நண்பனை தேர்ந்தெடுக்கவேண்டிய காலமிது: இஸ்ரேலிய தூதுவர் தெரிவிப்பு!
இலங்கை தனது உண்மையான நண்பன் யாரென்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவென இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் (Reuven Azar) தெரிவித்துள்ளார். தற்போதைய பிராந்திய மோதல்கள்…
Read More » -

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More »