இலங்கை
இலங்கை
-

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!
யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு! யாழ்.தையிட்டியில் விகாரையைச் சூழவுள்ள காணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவீடு செய்யப்படவுள்ளது. யாழ்.தையிட்டியில் காணி விடுவிப்பு தொடர்பான…
Read More » -

தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட பின்தங்கிய பிரதேச கொடுப்பனவை ஆராய குழு நியமனம்!
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து நீக்கி கொடுப்பனவுகளை நிறுத்தியுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த தீவுப் பகுதிகளுக்கான பின்தங்கிய பிரதேச…
Read More » -

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் இந்த நியமனம் நேற்று(10) வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
Read More » -

மட்டக்குளி விபத்தில் பாடசாலை மாணவி பலி!
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து மட்டக்குளி ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்றது.…
Read More » -

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு: சாணக்கியன் எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை!
நாடாளுமன்றத்தில் இன்று(10) இடம்பெற்ற விவாதத்தின் போது, சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் சபையில் பெரும் பதற்றம் நிலவியது. விவாதத்தின் போது…
Read More » -

க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறை பரீட்சை 22 முதல் ஆரம்பம்!
நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் ஏப்ரல் 22 முதல் மே 04 ஆம் திகதி…
Read More » -

அதிஷ்ட லாப சீட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை வழங்கி வைப்பு!
இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது. சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையால்…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூர் றோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 ஆவது இன்றிரவு (10) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குவாகட்டி…
Read More » -

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ்…
Read More » -

வவுனியா விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் பலி!
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு (09) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More »