உலகம்
உலகச் செய்திகள்
-

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின்…
Read More » -

ஈழப் பெண்ணின் உலக சாதனை!
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்ற, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் தமிழரான குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் ஒரு பிரம்மாண்டமான கின்னஸ்…
Read More » -

ஈரானின் எரிபொருள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி…
Read More » -

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தரவு பாதுகாப்புச் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்…
Read More » -

T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
நைஜீரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா அணியின் 15 வயதுடைய வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே அறிமுகப் போட்டியிலேயே…
Read More » -

யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி வசதிகளை பெற்றுத்தருமாறுகோரி பிரதேச மக்கள் வைத்தியசாலை முன்பாக இன்று(21) போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவு கட்டடங்கள்…
Read More » -

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More » -

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று(20) ஆற்றிய விசேட உரையின்போதே அவர்…
Read More » -

எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகை!
இலங்கைக்கு 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில்…
Read More » -

தென்னாபிரிக்கா நியூசிலாந்து இடையிலான 3ஆவது T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி!
தென்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இடம்பெற்ற T 20 மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்து ஈடன் பாக்…
Read More »