உலகம்
உலகச் செய்திகள்
-

ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு!
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்குவரவுள்ளதாகவும்,அதன்பின் எரிபொருள் விலை குறையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மியாமியிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -

காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காதலி- தொடரும் விசாரணை!
கொழும்பில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில்…
Read More » -

ஆலய விக்கிரகத்தை உடைத்தவர் கைது!
யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்சம்பவம்…
Read More » -

சஜின் வாஸ் குணவர்தன கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையிலே அவர்…
Read More » -

யாழிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட பெருந்தொகை தங்கம் மீட்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு பெருந்தொகை தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கடத்திச்…
Read More » -

மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து சுவிஸுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில சர்வதேச விமான சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக,…
Read More » -

விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் எடுத்துச் செல்பவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என்கிறார் கஜேந்திரன்!
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அது விடப்பட்ட இடத்திலிருந்து கொண்டு செல்லும் ஒரே தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…
Read More » -

இலங்கையிலுள்ள ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாள் சலுகை விசா!
இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படையினருக்கு முப்பது நாட்கள் சலுகை நுழைவு விசா வழங்கப்படவுள்ளது. இலங்கையை அண்டிய கடற்பரப்பிலுருந்து ஈரானின் ‘ஐரிஸ் டினா’ மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’…
Read More » -

மின்சார சபை மறுசீரமைப்பு இன்று முதல் அமுலில்!
இலங்கை மின்சார சபை இன்று (09) முதல் அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் கீழ் இயங்கி வந்த…
Read More » -

ஆதாரம் இருந்ததாலேயே சுரேஷ் சாலே கைது: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்த்து என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொதுப்…
Read More »