உலகம்
உலகச் செய்திகள்
-

ஆபிரிக்காவில் இருந்து ஈரானுக்கு ஆதரவு!
ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ தனது ஆதரவு ஈரானுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே, இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…
Read More » -

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பிரேரணை செனட் சபையில் தோல்வி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. அந்தப் பிரேரணைக்கு எதிராக…
Read More » -

இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் 70 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இராஜதந்திர உறவைச் சிறப்பிக்கும் முகமாக, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் ’70 Years’ எனும் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More » -

T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா!
சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72…
Read More » -

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால்…
Read More » -

யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25…
Read More » -

T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றT20 உலக கிண்ண 46 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 6 ஆவது போட்டியில், நியூசிலாந்து அணி 61…
Read More » -

தென்மராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!
வடக்கு கிழக்கு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து பெறும் போராட்டம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள…
Read More » -

கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,996 பக்தர்கள் வருகை தருவர்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 பக்தர்கள் வருகைதரவுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித…
Read More » -

கடந்த நான்கு மாதங்களில் போதைப்பொருட்களோடு 102,900 பேர் கைது!
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)கைது செய்யப்பட்டுள்ளனர். 15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள்…
Read More »