உலகம்
உலகச் செய்திகள்
-

அதிஷ்ட லாப சீட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை வழங்கி வைப்பு!
இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது. சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையால்…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூர் றோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 ஆவது இன்றிரவு (10) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குவாகட்டி…
Read More » -

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ்…
Read More » -

கோட்டை புகையிரத நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் திட்டம்: பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு நவீன மயப்படுத்தும் பணிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…
Read More » -

லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து: ஈரான் கடும் எச்சரிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான்…
Read More » -

வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!
வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை(09) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட…
Read More » -

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்!
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு மே மாதம் 30 ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.…
Read More » -

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்: பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியின் பயனாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.…
Read More » -

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். தமது ‘Truth Social’…
Read More » -

சினோபெக் நிறுவன எரிபொருள் விலையில் மாற்றம்!
சினோபெக் நிறுவனத்தின் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் ரக…
Read More »