உலகம்
உலகச் செய்திகள்
-

கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16) காலை 10.30 மணி முதல், நாளை…
Read More » -

இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் வசந்தி முருகேசு முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். Airport & Aviation Services Sri Lanka நிறுவனத்தினால் இந்த…
Read More » -

சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து அல்லது சிறைக் காவலில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து181 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக்…
Read More » -

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » -

இந்தோனேஷியக் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் பலி: மேலும் ஒருவர் காயம்!
கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று (15) அதிகாலை ஏற்பட்டுள்ளதுடன் 7.7…
Read More » -

செம்மணியில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(15) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » -

யாழில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு!
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை…
Read More » -

யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (13) இடம்பெற்றது. கைதடியில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
இலங்கை மற்றும் வியட்நாம் இடையே முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகள் ஊடாக…
Read More » -

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் பலி
பலூசிஸ்தானின் சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்தத் தாக்குதல்களில்…
Read More »