உலகம்
உலகச் செய்திகள்
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்களுடன் ஒருவர் கைது!
இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே…
Read More » -

ஜனாதிபதி இந்தியா பயணமாகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் இடம்பெறும், AI Impact Summit…
Read More » -

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More » -

T20 ,24 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி!
தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற (14) உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 24 ஆவது…
Read More » -

T 20,22 ஆவது போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி!
அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் துபாய் சர்வேதச மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 22 ஆவது போட்டியில் 77…
Read More » -

திஸ்ஸ விதாரணவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்!
இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த…
Read More » -

இலங்கையர் ஒருவர் ருமேனியாவில் உயிரிழப்பு!
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டிலுள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத…
Read More » -

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை: 10 குழுக்கள் விசாரணையில்
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 குழுக்கள்…
Read More » -

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காட்டிய ஸிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More » -

பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் நேற்று (12) 23 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,பளை இராணுவ அதிகாரிகளுக்கு…
Read More »