
நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப் குறிப்பிட்டுள்ளது
Follow Us

![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)

