இலங்கைஉலகம்

நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடை!

‎‎நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

​​முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப் குறிப்பிட்டுள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button