- இலங்கை

பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்தல்: பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது!
விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கொரியர் சேவை ஊடாக சூட்சும்மாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை…
Read More » - உலகம்

லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து: ஈரான் கடும் எச்சரிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான்…
Read More » - இலங்கை

வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!
வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை(09) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட…
Read More » - இலங்கை

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்!
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு மே மாதம் 30 ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.…
Read More » - இலங்கை

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்புக்கும், பிரதமருக்குமிடையில் சந்திப்பு!
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பிரதிப் பணிப்பாளர் Ashish Khanna தலைமையிலான குழுவினருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு…
Read More » - இலங்கை

வாழ்நாள் முழுவதும் உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்!
மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்தியிருந்தார். தான்…
Read More » - இலங்கை

இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு!
லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி,எக்ஸ்ட்ரா மைல் டீசல் 590 ரூபாவாகவும்,லங்கா சூப்பர் டீசல்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்: பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சியின் பயனாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.…
Read More » - இலங்கை

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிவாயுவை திறம்பட விநியோகிக்க நடவடிக்கை!
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின்…
Read More » - உலகம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். தமது ‘Truth Social’…
Read More »