- விளையாட்டு

T20, உலக கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
2026 ஆம் ஆண்டுக்கான T20, உலக கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி சம்பியன் ஆகியுள்ளது. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 இறுதிப்…
Read More » - இலங்கை

யாழ். வடமராட்சியில் கத்தி முனையில் நகை பறிப்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்திப் பகுதியில் வசித்துவந்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுண் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(08) காலையில்…
Read More » - இலங்கை

ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!
யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும்,…
Read More » - இலங்கை

பொன் அணிகளின் போர் !
யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது. 109 ஆவது ஆண்டாக…
Read More » - உலகம்

ஈரான் போர் குற்றம் புரிகிறது – இஸ்ரேல் குற்றசாட்டு!
ஈரான் இராணுவம் சர்வதேச தடையுள்ள கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் குற்றஞ் சாட்டியுள்ளது. இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரான் பலமுறை…
Read More » - உலகம்

IRIS Dena கப்பல், நிராயுதபாணி என்ற செய்தியை மறுத்தது அமெரிக்கா!
இலங்கையை அண்டிய கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், நிராயுதபாணியாக இருந்ததாக வெளியாகும் செய்தியை அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல்…
Read More » - விளையாட்டு

T20, இறுதிப் போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் களத்தில்!
T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் இன்று(08) மோதவுள்ளன. இந்தப்போட்டி முப்பாய் வான்கடே மைதானத்தில் இன்றிரவு 6.30 மணியவில் ஆரம்பமாகவுள்ளது. அரை…
Read More » - இலங்கை

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!
சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி…
Read More » - இலங்கை

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!
முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பான விடயத்தில் “விசித்திரமான சட்டம்” அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றம்…
Read More » - இலங்கை

இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…
Read More »