#srilanka
- இலங்கை

QR குறியீடு சிக்கல்களுக்கு புதிய தீர்வு: ஓவர்ரைட் வசதி அறிமுகம்!
எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ‘ஓவர்ரைட்’ (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களிலுள்ள…
Read More » - இலங்கை

நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடை!
நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற…
Read More » - இலங்கை

வீரவில விபத்தில் நால்வர் பலி!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதி – வீரவில பகுதியில் இரு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் இன்று…
Read More » - இலங்கை

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்!
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து கட்டுநாயக்க…
Read More » - இலங்கை

QR இன்றி எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ ரத்து – பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரிக்கை!
QR முறைமையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்வது வரை செல்லும் எனவும்…
Read More » - இலங்கை

திருகோணமலை விபத்தில் குடும்பஸ்தர் பலி!
திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். சீனக்குடா பகுதியில் ரயில் கடவைக்கு அண்மையில் நேற்றிரவு (17) விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
Read More » - இலங்கை

எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை!
எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
Read More » - இலங்கை

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் பங்குனித் திங்கள் உற்சவம்!
ஈழத்தின் புகழ் பூத்த கண்ணகை அம்மன் ஆலயங்களில் ஒன்றாகிய யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய முதலாவது பங்குனி திங்கள் உற்சவம் இன்று(16) சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு…
Read More » - இலங்கை

சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!
சுவிட்சர்லார்ந்து இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத் தலைவராக ஈழத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து இராணுவ, மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர்…
Read More »