#srilanka
- இலங்கை

யாழ் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து
யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் தாங்கியினுள் பெட்ரோலை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்ததாலேயே இந்த…
Read More » - இலங்கை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 15 படகுகளுடன் இருவர் கிண்ணியாவில் கைது!
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது !
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் இரு தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில்…
Read More » - இலங்கை

யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு: காணாமல்போன இருவரைத் தேடும் பணி தொடர்கிறது!
யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் நீரில் மூழ்கினர். அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவர்களில் 23…
Read More » - இலங்கை

ஈரான் நாட்டு கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பிற்கு!
கொழும்பை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் தரித்துநின்றஈரான் நாட்டு (IRIS Bushehr) கப்பலிலிருந்த 204 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர்…
Read More » - இலங்கை

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பிரதமர்!
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில்…
Read More » - குற்றவியல்

பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

கடலுக்கு சென்று காணாமல் போன ஊரணி மீனவர்களை மீட்டு எல்லையில் சேர்த்த இந்திய மீனவர்கள்!
யாழ்.காங்கேசன்துறை ஊரணி கடற்பரப்பிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன மீவர்கள் இருவரையும் கண்டுபிடித்த இந்திய மீனவர்கள் அவர்களை இலங்கை எல்லைவரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர். குறித்த மீனவர்கள் இருவரும்…
Read More » - விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!
T20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை, 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ்…
Read More » - உலகம்

டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பிரேரணை செனட் சபையில் தோல்வி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. அந்தப் பிரேரணைக்கு எதிராக…
Read More »