#tamil
- உலகம்

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
பிலிப்பைன்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. “கடலோர…
Read More » - இலங்கை

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் புகையிரத நேர…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழ். வலிகாமம் மயிலிட்டி பகுதியில் காணி விடுவிக்கப்படாத பிரதேச மக்கள் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று (15) போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த…
Read More » - இலங்கை

மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தங்கங்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. வடமராட்சி சென் தோமஸ் மகளிர்…
Read More » - இலங்கை

சீனாவில் யாசகம் செய்யும் ரொபோ!
சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி யாசகம் எடுக்கும்காணொளி இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியை பார்த்த இணைய…
Read More » - இலங்கை

மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் நேற்று பிற்பகல் 4:00 மணி முதல் இன்று பிற்பகல் 4:00 மணி…
Read More » - இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடு கடத்தல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேற்றிரவு(13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். பாதாள…
Read More » - இலங்கை

யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கான விடுதிகளை…
Read More » - இலங்கை

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் பலி!
மாத்தளை இராஜ வீதி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சிறுமி காயமடைந்துள்ளார். மாத்தளை கிளையிலிருந்து – கொழும்பு…
Read More » - இலங்கை

இந்திய விமானப்படையின் விமான விபத்திற்குள்ளானதில் 5 வீரர்கள் பலி!
இந்திய விமானப்படையின் AN-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய…
Read More »