#tamil
- இலங்கை

மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » - இலங்கை

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம்…
Read More » - இலங்கை

யேமன் நாட்டு கப்பல் மீது செங்கடலில் வைத்து தாக்குதல்!
யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. பிரித்தானிய…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தரப் பரீட்சை மறு மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின்…
Read More » - இலங்கை

சிலியில் நில நடுக்கம்!
சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர்…
Read More » - இலங்கை

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை விரட்டிப்பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!
யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர். மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி…
Read More » - இலங்கை

தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்த தமிழ் மக்கள் பேரவை!
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
Read More » - இலங்கை

நாடாளுமன்ற அமர்வு ஜூலை ஏழு முதல் 10 வரை!
எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதன்கிழமை தவிர்ந்த…
Read More » - இலங்கை

யாழ்.மந்துவில் RCTMS பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல்!
யாழ்.சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(03) நாட்டி வைத்தார். குறித்து ஒதுக்கப்பட்ட…
Read More » - உலகம்

ஐரோப்பாவில் நிலவிவரும் கடும் வெப்பத்தால் 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் மட்டும்…
Read More »