#tamil
- இலங்கை

தென்மராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களை தங்கவைக்கப்பட்டுள்ள யாழ். தென்மராட்சி பிரதேச மக்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று(30) நேரில் சென்று பார்வையிட்டார். தென்மராட்சி பிரதேச…
Read More » - இலங்கை

பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞன் வெட்டிக் கொலை!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவர் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(30) காலையில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் 29,439 பேர் பாதிப்பு: 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 9,154 குடும்பங்களை சேர்ந்த 29,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர்,…
Read More » - இலங்கை

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படவர்களில் 3…
Read More » - இலங்கை

ஏ9வீதி போக்குவரத்து பாதிப்பு!
யாழ்.தென்மராட்சி மிருகவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் ஏ 9 வீதியில் வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் வீதி போக்குவரத்து பாதிப்பு.
Read More » - இலங்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் வெள்ளம்:
கைதிகள் ஒரு தொகுதுயினரை திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை – சிறைச்சாலைகள் ஆணையாளர்!
Read More » - இலங்கை

அரச அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை:அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும்!
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Read More » - இலங்கை

சாய்ந்தமருதில் நீரில் பாய்ந்த கார் -சிறுமி உட்படமூவர் பலி
அம்பாறை மாவட்டம் கல்முனை – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்ததில் சிறுமி உட்பட மூவர்…
Read More » - இலங்கை

உடைந்தது பெந்தோட்டை பாலம்!
மோசமான காலநிலை காரணமாக 123 வருடங்கள் பழமையான பெந்தொட்டை பழைய பாலம் உடைந்துள்ளது. பெந்தோட்டை பழையபாலம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும்…
Read More » - இலங்கை

நினைவேந்தலுக்காக கடைகளை மூடிய தென்மராட்சி வர்த்தகர்கள்!
யுத்தத்தில் உயிர்ந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று(27) முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம்…
Read More »