#tamilinfomedia
- இலங்கை

இலங்கை சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தம் தேவை: ஐநா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு!
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்களும் கூடுதல் முதலீடுகளும் அவசியம் என, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து…
Read More » - இலங்கை

ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம்…
Read More » - இலங்கை

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!
டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்! டெங்கு பரவல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, மொரட்டுவ பல்கலைக்கழகம்…
Read More » - இலங்கை

மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!
மட்டக்களப்பு நகர மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து இன்று (07) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 25 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளுமே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » - இலங்கை

மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » - இலங்கை

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
பேருந்து கட்டணம் இன்று (06) முதல் அதிகரித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த பேருந்து கட்டணம்…
Read More » - இலங்கை

யேமன் நாட்டு கப்பல் மீது செங்கடலில் வைத்து தாக்குதல்!
யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. பிரித்தானிய…
Read More » - இலங்கை

க.பொ.த.உயர்தரப் பரீட்சை மறு மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின்…
Read More » - இலங்கை

சிலியில் நில நடுக்கம்!
சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர்…
Read More »