இந்தியாஇலங்கைஉலகம்
Trending

இந்திய மீனவர்கள் 9 பேர் காரைநகர் கடலில் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று(26) அதிகாலையில் கைது செய்ததாக கடற்படையினர் செய்துள்ளனர்.

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button