இலங்கை
இலங்கை
-

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு!
திருகோணமலை கல்லாறு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டீசல் பரல்கள் நேற்றைய தினம்(24) மீட்க்கப்பட்டதாக பொலிஸார்…
Read More » -

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!
வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(24) போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்…
Read More » -

மீண்டும் 100 டொலர்களை தாண்டிய மசகு எண்ணை விலை!
சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. ஆசிய சந்தைகளில் இன்று (24) காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை…
Read More » -

ஆட்பதிவு திணைக்கள சேவைகள் இன்று இடைநிறுத்தம்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -

இலங்கைக்கு எப்போதும் உதவத் தயார்: ஈரான் அறிவிப்பு!
இலங்கைக்கு எப்போதும் உதவத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார். இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
Read More » -

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று(23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப்…
Read More » -

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நள்ளிரவுடன் 10 ரூபாவால் அதிகரிப்பு!
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின்…
Read More » -

சுரேஷ் சாலேவின் அடிப்படை உரிமை மனு, செப்டெம்பர் 25 பரிசீலனைக்கு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம்…
Read More » -

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!
பேருந்து கட்டணத் திருத்தம் செய்யப்படாததால் சில தனியார் பேருந்து சங்கங்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் இன்று(24) காலை பிரதான பேருந்து நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.…
Read More » -

ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி!
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியப் போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிர இராஜதந்திர…
Read More »