இலங்கை
இலங்கை
-

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று(06) உறுதி செய்துள்ளது. பிரதம…
Read More » -

நள்ளிரவு முதல் அதிகரித்த லாஃப்ஸ் எரிவாயு விலை!
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 5,700 ரூபாவாக இருந்த…
Read More » -

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் யாழில்!
தேசிய மக்கள் சக்தியின் உழைப்பாளர் தின பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமான…
Read More » -

வவுனியாவில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் சம்பவ இடத்தில் பலி!
வவுனியா-தோணிக்கல் பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், தோணிக்கல்…
Read More » -

அவசரகால நிலைமை மேலுமொரு மாதம் காலம் மீடிப்பு!
நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
Read More » -

ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.
யார் தென்மராட்சி மீசாலையில் இன்று(25) நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஈடுபட்டவர்கள் முன்னால் அமைச்சர்கள் நாடாளுமன்ற…
Read More » -

மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல்நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!
யாழ்.தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று(28) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை…
Read More » -

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (25) யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில்…
Read More » -

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார். சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.…
Read More »