இலங்கை
இலங்கை
-
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது!
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பொலிஸாரால் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக…
Read More » -

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் 09 ஆம் திகதி விடுமுறை…
Read More » -
நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்…
Read More » -
யாழ். கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஹனிதும சுனில் செனவி!
பெளத்த சாசன அமைச்சர் ஹனிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளை இன்று (06) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, கோட்டையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்நிர்மாணப்…
Read More » -

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலைக் குறைப்பு!
சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறைத்துள்ளது.இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி,…
Read More » -
வலி வடக்கில் 20 ஆவது வாரமாகவும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் 20 ஆவது வாரமாகவும் இன்றும் (04) போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More » -
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.…
Read More » -
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று!
கிளிநொச்சி மாவட்ட மூன்றாம் காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்…
Read More » -
நாமல் ராஜபக்ஷ கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.…
Read More »