இலங்கை

இலங்கை

  • வடக்கு கிழக்கு அவதானமாக இருக்க வேண்டிய நேரம் - பிரதீபராஜா தெரிவிப்பு!

    வடக்கு கிழக்கு அவதானமாக இருக்க வேண்டிய நேரம் – பிரதீபராஜா தெரிவிப்பு!

    அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணமும்,72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணமும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுயை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார். இன்று(09) காலை…

    Read More »
  • முன்னாள் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

    முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

    கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், ​​அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.…

    Read More »
  • கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

    கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

    காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று…

    Read More »
  • உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல்!

    உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல்!

    அனர்த்தம் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 12 ஆம்…

    Read More »
  • கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!

    கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!

    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல்…

    Read More »
  • கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!

    கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!

    யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில்…

    Read More »
  • யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!

    யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்!

    தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.…

    Read More »
  • நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!

    நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!

    நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது விமானத்திலிருந்தஇரு விமானிகள் காயமடைந்தனர். அவர்களை ஏரியில் படகு…

    Read More »
  • சர்ச்சைக்குரிய தரம் 06 பாடங்கள் நீக்கம்!

    சர்ச்சைக்குரிய தரம் 06 பாடங்கள் நீக்கம்!

    சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை…

    Read More »
  • திரையுலகில் மிளிரும் ஷன்சனா பாலசூரிய!

    திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!

    ஹன்சனா பாலசூரிய,இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,மொடலாகவும் மற்றும்‌ டிவி தொகுப்பாளராகவும்திகழ்கின்றார்‌. இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர்,…

    Read More »
Back to top button