உலகம்
உலகச் செய்திகள்
-

ஊடக பயிற்சிக்காக இலங்கை ஊடகவியலாளர் குழு இந்தியா பயணம்!
இலங்கையைச் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களை கொண்ட குழு, இம்மாதம் 26 முதல் பெப்ரவரி 1 திகதிவரக வரை ஹைதராபாத்தில் நடைபெறும் அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு…
Read More » -

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சிமுற்றவெளியில் ஆரம்பம்!
‘யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’, 16 ஆவது ஆண்டாக இம்முறையும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுவருகிறது. கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்வுகள், யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இன்று(23)…
Read More » -

பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது!
திருகோணமலை, கோமரங்கடவல -அடம்பன பகுதியில் 08 ஆம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் கைது…
Read More » -

பிரபலமான நடிகை மற்றும் மொடல் அழகியாக வலம் வரும் நெத்மி ரோஷெல்!
நெத்மி ரோஷெல், இலங்கையின் பிரபலமான நடிகை மற்றும் மொடல் அழகியாகத் திகழ்கின்றார். இவர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி பிறந்தார். 2019 இல் தொலைக்காட்சி…
Read More » -

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்- நீதிமன்ற உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஐந்து சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (23) விசாரணைக்கு…
Read More » -

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு கிடைத்த அங்கிகாரம்!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் “சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு” மலேசியாவில் நடைபெற்றது. அண்மையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இலங்கையிருந்து…
Read More » -

மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி உயிரிழப்பு!
அநுராதபுரம் – மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச்…
Read More » -

கலஹாவில் அடையாளங்காணப்பட்டது இரத்தினக்கல் அல்லவென உறுதி!
கலஹாவில் அடையாளங்காணப்பட்டது இரத்தினக்கல் அல்லவென உறுதி! கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் இனங்காணப்பட்ட கல், சந்தை மதிப்பில்லாத சாதாரண லேப்ரடோரைட் வகையை சேர்ந்தவை என தேசிய…
Read More » -

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று(21) ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல்…
Read More » -

சுவிட்சர்லாந்து செங்காலன் நாடாளுமன்றமுதல்வராக துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்பு!
சுவிட்சர்லாந்து செங்காலன்(Tamil) நாடாளுமன்றத்தின்முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார்இன்று(21) பதவியேற்றுக்கொண்டார். செங்காலன் நாடாளுமன்றத்தில் அதற்கான அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. அவையில் திருக்குறள்மூன்று தடவைகள் முன்மொழியப்பட்டு டொச்மொழியில்…
Read More »