#jaffnanews
- இலங்கை

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!
யாழ்.பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த…
Read More » - இலங்கை

மூன்று வாகனங்கள் மோதுண்டு சாவகச்சேரியில் விபத்து!
யாழ்.சாவகச்சேரி ஏ9 வீதி நுணாவில் பகுதியில் பாரவூர்தி,கார், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்றிரவு (05) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து…
Read More » - இலங்கை

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை விரட்டிப்பிடித்த சாவகச்சேரி பொலிஸார்!
யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர். மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி…
Read More » - இலங்கை

யாழ்.மந்துவில் RCTMS பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல்!
யாழ்.சாவகச்சேரி மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கலை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(03) நாட்டி வைத்தார். குறித்து ஒதுக்கப்பட்ட…
Read More » - இலங்கை

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » - இலங்கை

டிஜிற்றல் முறையிலான பாடசாலை பேருந்து சேவை யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு!
இலங்கையில் முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை யாழ்.கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப்…
Read More » - இலங்கை

யாழ். ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!
யாழ்.ஊரெழு கிழக்குஆனந்தகானம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். 40 வயதுடைய கிருஷ்ணபிள்ளை தர்மசுரேஷ் என்பவரே காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்…
Read More » - இலங்கை

நயினை நாகபூசணி அம்மன் தேர்!
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(28) சிறப்பாக இடம்பெற்றது. வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து அம்பாள் விநாயகப்பெருமன், முருகன் வள்ளி தெய்வானையோடு உள்வீதி வலம்வந்தார்.…
Read More » - இலங்கை

உயர்நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்பக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம் சேகரிப்பு!
உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1)…
Read More » - இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்க குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம்!
யாழ்.நெடுந்தீவு பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் நேற்று(26) கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது,கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்…
Read More »