#jaffnanews
- இலங்கை

காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி பிரதேச மக்கள் ஆறாவது வெள்ளியும் போராட்டத்தில்!
யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டி பகுதியிலுள்ள தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் இன்று(29) போராட்டத்தில்…
Read More » - இலங்கை

பேருந்து மோதி பொகந்தாலாவையில் இளம் குடும்பஸ்தர் பலி!
தனியார் பேருந்து மோதி இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று(21) காலை 10.00 மணியளவில் இடம்…
Read More » - வடக்கு மாகாணம்

இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி!
இடி மின்னல் தாக்கி யாழில் இளைஞர் பலி! யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது. சுழிபுரத்திலுள்ள வயலில்…
Read More » - இலங்கை

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு, யாழ் மாநகர சபையில் இன்று(14) இடம் பெற்றது. யாழ் மாநகர சபையின் அமர்வு முதல்வர் திருமதி வி. மதிவதனி…
Read More » - இலங்கை

தென்மராட்சியை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது. யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய தனது…
Read More » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்று (09) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர்,…
Read More » - இலங்கை

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!
2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று(06) உறுதி செய்துள்ளது. பிரதம…
Read More » - இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் யாழில்!
தேசிய மக்கள் சக்தியின் உழைப்பாளர் தின பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமான…
Read More » - இலங்கை

எரிசக்தி விலைகள் 24 சதவீதத்தால் உயரும் : உலக வங்கி எச்சரிக்கை!
ஈரான் மீதான போர் உலகளாவிய சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.…
Read More » - இலங்கை

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.…
Read More »