#tamil
- இலங்கை

அனுசன் சிவராசாவுக்கு QS ImpACT Awards கிடைத்தது!
இலங்கையைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow(நாளைய…
Read More » - இலங்கை

சேதமான மின்கம்பி அமைப்பை சரிசெய்ய அவசர பணிகள் தீவிரம்!
மோசமான வானிலை காரணமாக, ரந்தம்பே – மஹியங்கனையை இணைக்கும் 132,000 வோல்ட் இரட்டை மின்கம்பி பரிமாற்ற அமைப்பின் 15வது மின் பரிமாற்ற கோபுரம் (Transmission Tower) தரையில்…
Read More » - இலங்கை

வடக்கில் பேரிடரால் அழிவடைந்த ஏழு பிரதான வீதிகள் புனரமைப்பு !
சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து…
Read More » - இந்தியா

டித்வாவால் 4 பேர் உயிரிழப்பு!
“டித்வா” சூறாவளியால் இந்திய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதோடு,582 கால்நடைகள் உயிருழந்துள்ளன.1,601 வீடுகள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…
Read More » - இலங்கை

செயழிழந்த குடிநீர் விநியோக வலையமைப்பை மீட்டெடுக்க முயற்சிகள்!
கண்டி மாவட்டத்திலுள்ள நீர் வழங்கல் அமைப்புகளில், பெரும் தடையாக இருந்த கட்டுகஸ்தோட்டை நீர் வழங்கல் அமைப்பு தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டி வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு…
Read More » - இலங்கை

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்!
நிவாரணங்கள் வழங்கவும் ஏற்பாடு! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து இன்று (03) கலந்துரையாடினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை…
Read More » - இந்தியா

திருகோணமலை வந்த இந்திய நிவாரணப் பொருட்கள்!
பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் INS சுகன்யா எனும் போர்க்கப்பல் திருகோணமலைக்கு நேற்று(01) வருகைதந்துள்ளது. இந்திய அரசின் உலங்கு வானூர்திகள் திருகோணமலையில் மீட்பு…
Read More » - இலங்கை

நாட்டில் இன்றும் இடைக்கிடை மழை!
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில…
Read More » - இலங்கை

கனமழை காரணமாக திருகோணமலை – சம்பூர் – மாவிலாறு அணையின் ஒரு பகுதி நேற்று(30) உடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இன்றைய (டிசம்பர் 01) நிலவரப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கல்கந்த விஹாரஸ்தான வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், கடற்படையின் தரையிறங்கும் கப்பல்,தரையிறங்கும்…
Read More »
