tamilinfonews
- மங்கையர் அரங்கம்

இலங்கைப் போக்குவரத்து சபையினால் பெண் நடத்துநர்கள் நியமனம்!
இலங்கை போக்குவரத்து சபை எடுத்த இந்த முடிவு ஒரு நியமனம் அல்ல, இது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை! வீட்டுக்குள் அடக்கப்பட்ட கனவுகள் இன்று சாலைகளில் ஓடுகின்றன. தன்னம்பிக்கையோடு…
Read More » - இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஹொரண மாவட்ட…
Read More » - இலங்கை

சாவகச்சேரி சந்தையில் அமையவுள்ள புதிய வர்த்தக கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
யாழ்.சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்தில் அமையவுள்ள வியாபார கடைத் தொகுதிக்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(06) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் 118 மில்லியன் ரூபா நிதியில் குறித்த கட்டடத் தொகுதி…
Read More » - இலங்கை

புங்குடுதீவு வல்லனில் வாள்களோடு நடமாடிய இருவர் கைது!
யாழ்ப்பாணம் – வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களோடு நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
Read More » - மங்கையர் அரங்கம்

பிரபல அழகுக்கலை நிபுணராக பிரான்ஸில் பிரகாசிக்கும் சுஜிதா பிரதாபன்!
சுஜிதா பிரதாபன், பிரபல அழகுக்கலை நிபுணராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராகவும் திகழ்கிறார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ,ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ்…
Read More » - இலங்கை

வெளிநாட்டிலிருந்துபோதைப் பொருள் கடத்தியவர் மற்றும் அழைத்துபோக காத்திருந்தவர்கள் என மூவர் கைது!
வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல வருவைதந்த இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான…
Read More » - மங்கையர் அரங்கம்

உலக சாதனை நிலைநாட்டி மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும், இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆடை வடிவமைப்பாளரான யாழ் தென்மராட்சி…
Read More » - இலங்கை

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனமும் கைப்பற்றல், சாரதி கைது!
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் பொலிஸ்…
Read More » - இலங்கை

ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்!
இலங்கையிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்…
Read More » - இலங்கை

யாரொடு நோகேன், யார் எடுத்து உரைக்கேன்!
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்ணிய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் குரல்கொடுத்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்றன. இருந்தாலும்…
Read More »