tamilinfonews
- உலகம்

ஐரோப்பாவில் நிலவிவரும் கடும் வெப்பத்தால் 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
ஐரோப்பாவில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக 3700 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் மட்டும்…
Read More » - இலங்கை

சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!
சமையல் எரிவாயு விலைகள் நேற்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனம் மற்றும் லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளன. அதன்படி, 12.5 கிலோகிராம் லாக்ஃப்ஸ்…
Read More » - இலங்கை

விபத்துகளால் நாளொன்றுக்கு 30 பேர் வரை பலியாவதாக அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் வரை உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகளால் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களில் வீதி விபத்துக்கள் பிரதான…
Read More » - இலங்கை

சிரியத் தலைநகரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி: 16 பேர் படுகாயம்!
சிரியத் தலைநகர் டமாஸ்கஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு நேற்று…
Read More » - இலங்கை

FIFA கால்பந்தாட்ட சுற்றில் ஸ்பெயின் – ஆஸ்திரியா அணிகள் நாளை மோதல்!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் நாளை (3) மோதவுள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா…
Read More » - உலகம்

FIFA கால்பந்தாட்ட காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
FIFA உலக கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில்,இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி…
Read More » - இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து, இருவர் பலி!
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர்…
Read More » - இலங்கை

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர்…
Read More » - இலங்கை

டிஜிற்றல் முறையிலான பாடசாலை பேருந்து சேவை யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு!
இலங்கையில் முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு, ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை யாழ்.கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப்…
Read More » - இலங்கை

ஏரியில் தாமரை மலர்கள் பறிக்கச் சென்ற மாணவர்கள் நால்வர் பலி!
புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள்…
Read More »