tamilinfonews
- இலங்கை
நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்…
Read More » - உலகம்
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
2026 ஆண்டின் 73ஆவது உலக அழகியாக (Miss World 2026) டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் (joheirry Mola Dominguez) முடிசூடியுள்ளார். வியட்னாமில் நேற்று(05) இடம்பெற்ற…
Read More » - இலங்கை
யாழ். கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஹனிதும சுனில் செனவி!
பெளத்த சாசன அமைச்சர் ஹனிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளை இன்று (06) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, கோட்டையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்நிர்மாணப்…
Read More » - உலகம்
போப்பாண்டவரின் வருகைக்காக பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு!
போப்பாண்டவர் 14 ஆம் லியோனின் பிரான்ஸ் விஜயத்தை முன்னிட்டு, பிரான்ஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்திற்காக 15 ஆயிரம்…
Read More » - உலகம்
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சைமன்!
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சைமன்! இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான சஞ்சு…
Read More » - இலங்கை
லிட்ரோ எரிவாயு விலைக் குறைப்பு!
சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறைத்துள்ளது.இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி,…
Read More » - உலகம்
முதுகு சொறியும் தொழிலில் லட்சக்கணக்கில் இலாபம் ஈட்டும் சீன இளைஞர்!
சீனாவில் முதுகு சொறியும் சேவையை ஒரு தொழில் முனைவோர் வணிகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா என்பவரால்…
Read More » - இலங்கை
வலி வடக்கில் 20 ஆவது வாரமாகவும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் 20 ஆவது வாரமாகவும் இன்றும் (04) போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More » - இலங்கை
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.…
Read More » - இலங்கை
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று!
கிளிநொச்சி மாவட்ட மூன்றாம் காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்…
Read More »