#weather
- இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More » - வடக்கு மாகாணம்

வடமராட்சி கெருடாவிலில் வீழ்ந்த இடி!
யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின்…
Read More » - இலங்கை

தரும்புர ஆதீனத்தின் சைவ சித்தாந்த பட்டப்படிப்புகள் யாழில் ஆரம்பம்!
தென்னிந்திய தரும்புர ஆதீனத்தின் “சைவ சித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர்” ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா நிகழ்வு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நாவலர் மண்டபத்தில் நேற்று(05)…
Read More » - இலங்கை

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு!
உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய…
Read More » - இலங்கை

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
இலங்கைக்குச் சொந்தமான 42 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது…
Read More » - இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!
வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை…
Read More » - உலகம்

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார். முன்னாள்…
Read More »