வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணம்
-

செம்மணியில் நேற்றும் ஐந்து மனித என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து05 மனித என்புக்கூடுகள் நேற்று(12) அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 06 மனித என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின்…
Read More » -

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!
கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை (12) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More » -

கீரிமலையில் பிதிர்கடன் செலுத்திய மக்கள்!
ஆடி அமாவாசை தினமான இன்று(12) இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வு யாழ்.கீரிமலை தீர்த்தக்கரையில் இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்காணவர்கள் ஒன்றுகூடி, இறந்த தமது பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து…
Read More » -

யாழ்.மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை கண்டித்து மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாநகர சபையின்…
Read More » -

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு!
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில்நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இதனை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச்…
Read More » -

ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி…
Read More » -

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!
ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் 8 ஆவது வாரமாக இன்றும் இடம்பெற்றது!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 8 ஆவது வாரமாக இன்றும் (09) போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,…
Read More » -

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின்…
Read More » -

தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாடு முழுவதும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, நடாத்திய திடீர்ச் சோதனைகளில் மோட்டார்ச் சைக்கிலுக்கான தரமற்ற 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு…
Read More »