இலங்கை
இலங்கை
-

யாழ். வடமராட்சியில் கத்தி முனையில் நகை பறிப்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்திப் பகுதியில் வசித்துவந்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுண் தங்க நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(08) காலையில்…
Read More » -

ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் ஆலய இறுவட்டு வெளியீடு!
யாழ் சுழிபுரம் கிழக்கு பாண்டவெட்டை ஸ்ரீ வீர மஹா காளி அம்மன் புகழ் பாடும் இறுவட்டு(06) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மல்லாகம் கே.ஆர். சுதர்சனின் பாடல் வரிகளிலும், இசையிலும்,…
Read More » -

பொன் அணிகளின் போர் !
யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது. 109 ஆவது ஆண்டாக…
Read More » -

20 இலட்சம் ரூபா பெறுமதியான 52 தேக்கு மரக் குற்றிகளைக் கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸ்!
சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக் குற்றிகள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதிக்கு கடத்தி…
Read More » -

சுரேஷ் சாலே விடயத்தில் “விசித்திரமான சட்டம்” – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!
முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பான விடயத்தில் “விசித்திரமான சட்டம்” அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றம்…
Read More » -

இலங்கை அபாய நாடு இல்லை என அவுஸ்திரேலியா உயர்ஸ்த்தானிக காரியாலயம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாச் செல்வதற்கு இலங்கை அதிக அபாயமுள்ள நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…
Read More » -

‘வடக்கின் போர்’ கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற “வடக்கின் போர்” கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது. யாழ்.மத்திய கல்லூரி…
Read More » -

யாழ் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து
யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் தாங்கியினுள் பெட்ரோலை இறக்கிக் கொண்டிருந்த பொழுது மோட்டரில் தீப்பிடித்ததாலேயே இந்த…
Read More » -

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த 15 படகுகளுடன் இருவர் கிண்ணியாவில் கைது!
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக…
Read More » -

யாழ்ப்பாணத்தில் இருந்து தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது !
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் இரு தொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில்…
Read More »