- இலங்கை

ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து மீண்டும் விசாரிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின், முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…
Read More » - இலங்கை

சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மன் கும்பாபிஷேகம்!
ஈழத்துப் புகழ் பூத்த யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் முதலாம்(01) திகதி இடம்பெறவுள்ளது. கும்பாபிசேகம் காலை 9.30 மணி…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் எதிரிகளின் கப்பல்களை தடுக்க தமக்கு சட்டபூர்வமான உரிமையுண்டு: ஈரான் தெரிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரிகளின்’ கப்பல்களைத் தடுக்க ஈரானுக்கு சட்டபூர்வமான உரிமை என ஈரான் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிடம், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…
Read More » - இலங்கை

பிரான்ஸ் நகராட்சி மன்ற துணை மேயராக ஈழத்தமிழர் ஆனந்தராசா நியமனம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்று இருக்கின்றார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற…
Read More » - விளையாட்டு

அதிகவிலைபோன ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இடம்பிடித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 706 கோடி அமெரிக்க டொலருக்கு அணியின் முழுமையான உரிமைகளை…
Read More » - இலங்கை

மட்டக்களப்பு ஆரையம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!
மட்டக்களப்பு ஆரயம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் சந்தை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரையம்பதி பொதுச்சந்தை பல ஆண்டுகளாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் கீணப்படுவதாக தெரிவித்தே வியாபாரிகள் இந்தப்…
Read More » - இலங்கை

தமிழ் தேசிய பேரவையைச் சந்தித்த ஜநா வதிவிடப் பிரதிநிதி!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று(25) இடம்பெற்றது. கடந்த ஒரு…
Read More » - இலங்கை

ஆட்டக்காரியை பிராந்திய நெல்லினமாக’ பரிந்துரைக்க நடவடிக்கை!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய ‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை ‘பிராந்திய நெல்லினமாக’ உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்கள் 9 பேர் காரைநகர் கடலில் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இரு படகுகளோடு கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்களை யாழ்.காரைநகர் கடற்பரப்பில் வைத்து…
Read More » - உலகம்

சமாதான அறிவிப்பு காலத்திலும் தனது படையை மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்கா!
மத்திய குழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத்…
Read More »