#srilanka
- உலகம்
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சைமன்!
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சைமன்! இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான சஞ்சு…
Read More » - இலங்கை
லிட்ரோ எரிவாயு விலைக் குறைப்பு!
சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறைத்துள்ளது.இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி,…
Read More » - இலங்கை
வலி வடக்கில் 20 ஆவது வாரமாகவும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் 20 ஆவது வாரமாகவும் இன்றும் (04) போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
Read More » - இலங்கை
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
வறட்சியான காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.…
Read More » - இலங்கை
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று!
கிளிநொச்சி மாவட்ட மூன்றாம் காலாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்…
Read More » - இலங்கை
நாமல் ராஜபக்ஷ கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » - இலங்கை
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !
கிளிநொச்சி உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (03) நண்பகலில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள்…
Read More » - இலங்கை
பூட்டானின் வாங்சுக் அரசரைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய!
Sri Lankan Prime Minister Harini Amarasuriya meeting the King of Bhutan. பூட்டானின் வாங்சுக் அரசரைச் சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய! பூட்டானுக்கு உத்தியோகபூர்வ…
Read More » - இலங்கை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி மூலத்தில் யாழ் மாணவன் முதலிடம்!
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில், யாழ்.மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சுரேந்தர் சபின், தமிழ் மொழிமூலத்தில் அகில இலங்கை ரீதியில்…
Read More » - உலகம்

கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
கடல்மட்ட உயர்வு காரணமாக இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய…
Read More »