tamilinfonews
- இலங்கை

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » - இலங்கை

செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு (19) நிறைவடைந்தன. நேற்றைய அகழ்வின்போது முன்னர் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » - இலங்கை

FIFA சர்வதேச அரங்கில் நடுவராக அனோஜன் கனகசிங்கம்!
சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில், ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம் நடுவராகப் பணியாற்றியுள்ளார். FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தை 2026ஆம் ஆண்டு…
Read More » - இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறும் என…
Read More » - இலங்கை

செம்மணியில் நேற்றும்10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் நேற்று (18) அகழ்ந்து…
Read More » - இலங்கை

இலங்கை – போலந்து இடையே கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்!
இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச்…
Read More » - இலங்கை

காசாவிலுள்ள உணவகம் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் தாக்குதல்!
காசா நகருக்கு மேற்கேயுள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது…
Read More » - இலங்கை

எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கும் நிகழ்வு யாழ் ஊர்காவற்றுறை எழுவைதீவில் இன்று(16) இடம் பெற்றது. எழுவைதீவு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில்…
Read More » - இலங்கை

கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16) காலை 10.30 மணி முதல், நாளை…
Read More » - இலங்கை

இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் வசந்தி முருகேசு முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். Airport & Aviation Services Sri Lanka நிறுவனத்தினால் இந்த…
Read More »