உலகம்
உலகச் செய்திகள்
-

ரிட் மனு தாக்கல் செய்த சுரேஸ் சாலே!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக…
Read More » -

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!
ஈரான் மீது இஸ்ரேல் இன்று(06) நடாத்திய தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய…
Read More » -
![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)
புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!
பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும்…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் எட்டாவது ஒன்பதாவது போட்டிகள் நிறைவு!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டிகள் நேற்று (04) இடம்பெற்றுள்ளன. எட்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்…
Read More » -

நெடுந்தீவுக்கான அரச படகு சேவைகள் மாற்றாக செயலிழப்பு!
நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக…
Read More » -

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!
கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.…
Read More » -

IPL 6 ஆவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
இந்தியன் பிரீமியர் லீக் ஆறாவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் ஹார்டன் மைதானத்தின் நேற்று(02) இரவு இடம்பெற்ற இந்த…
Read More » -

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -

அதிரடியாக உயர்ந்த கச்சா எண்ணை விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவிகிதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டொலராக…
Read More » -

யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழில் சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவிற்கு சாவகச்சேரி நீதிமன்றம் விளக்கமறியல் நீடித்துள்ளது. யாழ்.நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி, விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.…
Read More »