இலங்கை
இலங்கை
-

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளுராட்சி…
Read More » -

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச…
Read More » -

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் சாவகச்சேரி நகரில் உண்ணாவிரத போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரத போராட்டம்…
Read More » -

வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(11)இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்…
Read More » -

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
யாழ்ப்பாணம் வேலணை, மண்கும்பான், சட்டி வீதியை அண்டிய பகுதியில் விசமிகள் மூட்டிய தீயால் பல ஏக்கர் வயல் நிலங்களில் தீ பரவியதோடு, பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்துள்ளன.…
Read More » -

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற…
Read More » -

யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…
Read More » -

ஞானசார தேர்ரின் பொதுமன்னிப்பை வலுவிழக்கச் செய்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்!
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை…
Read More » -
மனித உரிமை மீறல்களை மீண்டும் நிராகரித்துள்ள சவேந்திரசில்வா
இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய…
Read More » -
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்!
இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார். இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில்…
Read More »