இலங்கை
இலங்கை
-

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்- நீதிமன்ற உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஐந்து சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (23) விசாரணைக்கு…
Read More » -

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு கிடைத்த அங்கிகாரம்!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் “சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு” மலேசியாவில் நடைபெற்றது. அண்மையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இலங்கையிருந்து…
Read More » -

வைத்தியர் என தன்னை நம்ப வைத்த இளைஞன்: பொலிஸாரால் கைது!
தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே…
Read More » -

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு!
video click…. நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று(23) காலை…
Read More » -

நாவற்காடு கிராம தைப் பொங்கல் விழா!
யாழ்.வரணி – நாவற்காடு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தைப் பொங்கல் விழா இன்று(22) இடம்பெற்றது. நாவற்காடு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,பிரஜா சக்தி தலைவருமான…
Read More » -

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா உமாசங்கர்! இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பூஜா உமாசங்கர். இவர்,…
Read More » -

யாழ் குடத்தனை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(22) காலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும்,…
Read More » -

மதவாச்சியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி உயிரிழப்பு!
அநுராதபுரம் – மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச்…
Read More » -

ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: மூவர் காயம்!
வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தன் – பூநகரி வீதியில் குறித்த விபத்து இன்று(22) காலை 9.30 மணியளவில்…
Read More »
